என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தற்போது தமிழில் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் ஹிந்தி படம் என மூன்று படங்களில் நடித்து வரும் நயன்தாரா,அடுத்தபடியாக நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் மலையாளத்தில் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், காதல் கலந்த வித்தியாசமான திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தை பிருத்விராஜ் தயாரித்து நடிக்கிறார். அந்தவகையில் முதன் முறையாக பிருத்விராஜ்க்கு ஜோடியாகும் நயன்தாரா, அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்திலும் இப்போது தான் முதன்முதலாக நடிக்கப்போகிறார்.