காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா |
தற்போது தமிழில் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கும் ஹிந்தி படம் என மூன்று படங்களில் நடித்து வரும் நயன்தாரா,அடுத்தபடியாக நேரம், பிரேமம் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் மலையாளத்தில் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும், காதல் கலந்த வித்தியாசமான திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தை பிருத்விராஜ் தயாரித்து நடிக்கிறார். அந்தவகையில் முதன் முறையாக பிருத்விராஜ்க்கு ஜோடியாகும் நயன்தாரா, அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்திலும் இப்போது தான் முதன்முதலாக நடிக்கப்போகிறார்.