கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
தற்போது சிரஞ்சீவியை வைத்து ஆச்சார்யா என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கொரட்டால சிவா. இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சோஷியல் மீடியாவில் கசிந்துள்ளது.
ஆனால் இந்த தகவல் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது. காரணம் பிரபாஸுடன் சாஹோ படத்தில் இணைந்து நடித்த ஷரத்தா கபூர் பற்றி அப்போது பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது.. ஆனால் படமும் சரியாக போகவில்லை. ஷ்ரத்தா கபூரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அந்த தோல்வி சென்டிமென்ட் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தையும் பாதித்துவிட கூட என்கிற விதமாக சோஷியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள்.