பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் லவ் ஸ்டோரி மற்றும் விராட பர்வம் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் லவ் ஸ்டோரி படம் வரும் ஏப்-16ஆம் தேதி ரிலீசாகிறது. நாகசைதன்யா, சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை, சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.. தற்போது இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர் நாகசைதன்யாவும், சாய்பல்லவியும்.
புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக நடிகர் ராணா, சின்னத்திரையில் நடத்தி வரும் யாரி நம்பர் 1 நிகழ்ச்சியில் நாகசைதன்யா சாய் பல்லவியுடன் இயக்குனர் சேகர் கம்முலாவும் கலந்துகொண்டார். ஏற்கனவே ராணாவுடன் விராட பர்வம் படத்தில் சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளதால், அவரிடம் கலகலப்பான கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினாராம் ராணா. இவர்கள் இணைந்து நடித்துள்ள விராட பர்வம் படம் வரும் ஏப்-30ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.