அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் லவ் ஸ்டோரி மற்றும் விராட பர்வம் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் லவ் ஸ்டோரி படம் வரும் ஏப்-16ஆம் தேதி ரிலீசாகிறது. நாகசைதன்யா, சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை, சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.. தற்போது இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர் நாகசைதன்யாவும், சாய்பல்லவியும்.
புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக நடிகர் ராணா, சின்னத்திரையில் நடத்தி வரும் யாரி நம்பர் 1 நிகழ்ச்சியில் நாகசைதன்யா சாய் பல்லவியுடன் இயக்குனர் சேகர் கம்முலாவும் கலந்துகொண்டார். ஏற்கனவே ராணாவுடன் விராட பர்வம் படத்தில் சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளதால், அவரிடம் கலகலப்பான கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினாராம் ராணா. இவர்கள் இணைந்து நடித்துள்ள விராட பர்வம் படம் வரும் ஏப்-30ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.