'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மீண்டும் அதிக வெளியீடுகள் ஆரம்பம்… | கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித் | ஓடிடி ரிலீஸ் : 1000 கோடியைத் தவறவிடும் 'காந்தாரா சாப்டர் 1' | அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது |

'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் கொடூரமான உருவத்துடன் தோன்றிய கிளிக்கி மொழியில் காளகேயர் பாஷை பேசிய காளகேயர் தலைவன் படம் பார்த்தவர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார். உடல் மொழியிலும் வசனத்திலும் தன்னை ஒரு காளகேயனாகவே மாற்றியிருந்த அவர் தெலுங்கு நடிகர் பிரபாகர்..
தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் 'பரோல்' என்கிற படத்தில் 'புல்லட் ராகவன்' என்கிற பெயரில் வில்லனாக நடித்துள்ளார் பிரபாகர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான சரத் சந்தித் என்பவர் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக்கைதியாக நடிக்கிறார்.