நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? |
'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் கொடூரமான உருவத்துடன் தோன்றிய கிளிக்கி மொழியில் காளகேயர் பாஷை பேசிய காளகேயர் தலைவன் படம் பார்த்தவர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார். உடல் மொழியிலும் வசனத்திலும் தன்னை ஒரு காளகேயனாகவே மாற்றியிருந்த அவர் தெலுங்கு நடிகர் பிரபாகர்..
தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் 'பரோல்' என்கிற படத்தில் 'புல்லட் ராகவன்' என்கிற பெயரில் வில்லனாக நடித்துள்ளார் பிரபாகர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான சரத் சந்தித் என்பவர் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக்கைதியாக நடிக்கிறார்.