'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ‛சிக்கந்தர்' படத்தை அடுத்து தற்போது அபூர்வா லக்கியா இயக்கும் ‛பேட்டில் ஆப் கல்வான்' என்ற படத்தில் நடிக்கப் போகிறார் சல்மான்கான். இதையடுத்து மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு பீரியட் திரில்லர் படத்தில் நடிக்கப் போகிறார். 1970 முதல் 1990 வரையிலான காலகட்ட கதையில் உருவாகும் இந்த பீரியட் திரில்லர் படத்தின் கதையைக் கேட்டதும் அதில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளாராம் சல்மான்கான். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பை 2026ம் ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் மகேஷ் நாராயணன்.