பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
சிவகார்த்திகேயன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த மதராஸி படம், செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் கூலி வெளியானபின் மதராஸி பட புரமோஷன்களை ஆரம்பிக்க உள்ளனர். முருகதாஸ், சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் இது முக்கியமான படம். காரணம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் பெரிய வெற்றி பெற்றது. ரூ.350 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ஆகவே, இன்னொரு வெற்றிக்கொடுத்து அவர் தன்னை நிரூபிக்க ஆசைப்படுகிறார். முருகதாஸிற்கு பெரிய வெற்றி தேவைப்படுகிறது. ஹிந்தியில் சல்மான்கானை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படம் தோல்வி. மொத்தமே 160 கோடி வரை மட்டுமே வசூலித்ததாக தகவல். ஆகவே, அவரின் அடுத்த படம் அவர் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளது. இரண்டுபேருமே மதராஸியை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். கஜினி, துப்பாக்கி கலந்த கலவை என மதராஸி பற்றி முருகதாஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.