பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
நடிகர் விஷ்ணு விஷால் வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். தற்போது ராம்குமார் இயக்கத்தில் தனது 21வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.
இந்த நிலையில் கனா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக இன்று அருண்ராஜா காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். சமீபத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‛லேபிள்' வெப்தொடர் வரவேற்பை பெற்றிருந்தது.