மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சின்னத்திரையின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் திருச்செல்வம், தேவயானி நடித்த கோலங்கள், கைராசி குடும்பம் உள்பட பல தொடர்களை இயக்கி உள்ளார். தற்போது பல தொடர்களில் நடித்தும் வருகிறார்.
திருச்செல்வத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி. சொந்த வேலையாக காரில் பேராவூரணி சென்ற திருச்செல்வம் நேற்று அங்கிருந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிந்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது காருக்கு முன்னே சென்ற ஒரு ஆட்டோ திடீரென பிரேக் போட்டு நின்றதால் வேகமாக சென்ற திருச்செல்வத்தின் கார் ஆட்டோவின் மீது மோதியது. இதனால் ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. திருச்செல்வத்தின் கார் டிரைவரின் சாமர்த்தியத்தால் பள்ளத்தில் பாயாமல் தப்பியது.