மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு தமிழன் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டு கலைத்துறையில் சாதனை படைத்தற்காக இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநானுக்கும், புத்தர் கலைக்குழு மணிவாணனுக்கும். இலக்கியத்துறையில் சாதனை படைத்தற்காக பாடலாசிரியர் வைரமுத்து, ஆர்.வெங்கடேசுஷ் ஆகியோருக்கும் தமிழன் விருது வழங்கியது.
அறிவியில்துறைக்காக சுப்பையா அருணன். டாக்டர் இந்திராஅருள்செல்வி ஆகியோருக்கும். சமு்க சேவைக்காக அரவிந்த் கண் மருத்துவணை டாக்டர் நாச்சியாருக்கும். டாக்டர் இளங்கோவிற்கும் வழங்கப்பட்டது.
தொழில் துறையில் சி.கே.ரங்காஜன்,ஆர்.ஜனநாதன் ஆகியோரும். விளையாட்டு துறையில் கிரி க்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும். வீராங்கணை தீபிகாவும் விருது பெற்றனர். சென்னை வர்த்தக மையத்தில் நடந்த விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டது. எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரி வேந்தர். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைவர் சத்யநாராணயன், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.