ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
தமிழ் திரையுலகில் 80-கள் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர், கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் பிரிந்தார். சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதற்கிடையில் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடரில் நடித்து சின்னத்திரை நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு பெரிய அளவில் சீரியல்களில் தோன்றாத அவர் தற்போது மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மிகவிரைவில் சுகன்யா எந்த சேனலில் எந்த தொடரில் நடிக்கிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.