விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
சின்னத்திரை நடிகை ரச்சிதா சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தொடர்ந்து இருவருக்கிமிடையே நடந்த பிரச்னையில் தற்போது இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். ஒருபக்கம் ரச்சிதா விவாகரத்து பெறுவதில் மும்முரமாக உள்ளார். ஆனால், தினேஷ் தன் மனைவி கண்டிப்பாக ஒருநாள் புரிந்து கொள்வார். எனவே விவாகரத்து கொடுக்கமாட்டேன் என்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரச்சிதா, 'சாகும் நேரம் வரும் போது செத்துவிட வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையை நான் நினைக்கும்படி வாழ விடுங்கள்' என்று பதிவிட்டு ஸ்டோரி போட்டுள்ளார்.