விஜய் உடன் லிப்டில் எடுத்த ‛மிரர் செல்பி': போட்டோ பகிர்ந்து வாழ்த்திய திரிஷா | விவசாயி என்ற வார்த்தையே பவர்புல்: ‛உழவர்களின் தோழன்' விருது பெற்ற சிவகார்த்திகேயன் | ஜூன் 25ல் வெளியாகிறது ‛இந்தியன்-2' டிரைலர் | பிடிகொடுக்காமல் நழுவும் பாணா காத்தாடி | மகனுக்காக பைனான்ஸ் உதவி செய்யும் அப்பா நடிகர் | சூர்யா 44 படத்தில் இணைந்த மலையாள நடிகர்! | டி.என்.ஏ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | இளையராஜாவிடம் கற்றுக்கொண்டவை: கார்த்திக் ராஜா சிறப்பு பேட்டி | புறக்கணிப்புகளை புறந்தள்ளி சாதிக்கும் சவுந்தர்யா நஞ்சுந்தன் | தெலுங்கிலும் லாபத்தைக் கொடுத்த 'மகாராஜா' |
நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்து பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அவர் தற்போது சினிமாவில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது குறித்து சர்ச்சையான கருத்தினை கூறியுள்ளார். அதாவது, 'சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு. நடிகர்கள் படத்தில் புகைப்பிடித்தால் வரவேற்கிறோம். ஆனால், அதையே நடிகைகள் செய்தால் சர்ச்சையாகி விடுகிறது. நடிகைகள் திரையில் புகைப்பிடிப்பதாலேயே நிஜத்திலும் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. அப்படியே செய்தாலும் அது அவர்களது தனிப்பட்ட விஷயம். நான் புகைப்பிடிப்பது போல் நடித்தது படத்தின் தேவை. அதற்காக நான் தனிப்பட்ட வாழ்விலும் அப்படித்தான் என்று அதை சர்ச்சையாக்குவது தவறு. காலம் மாறுகிறது. பெண்கள் புகைப்பிடித்தாலும் அதை முன்னேற்றமாகவே பார்க்க வேண்டும். வரவேற்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.