நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சின்னத்திரை நடிகை மற்றும் செய்திவாசிப்பாளரான அபிநவ்யா, சின்னத்திரை நடிகர் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அபி நவ்யா கயல் தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக அபிநவ்யாவை சீரியலில் பார்க்க முடியவில்லை. அதற்கான உண்மை காரணம் இப்போது தெரியவந்துள்ளது. அபிநவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ள அபிநவ்யா, தீபக்குடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பலரும் தீபக் அபிநவ்யா ஜோடிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.