இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
சின்னத்திரை நடிகை மற்றும் செய்திவாசிப்பாளரான அபிநவ்யா, சின்னத்திரை நடிகர் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அபி நவ்யா கயல் தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக அபிநவ்யாவை சீரியலில் பார்க்க முடியவில்லை. அதற்கான உண்மை காரணம் இப்போது தெரியவந்துள்ளது. அபிநவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ள அபிநவ்யா, தீபக்குடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பலரும் தீபக் அபிநவ்யா ஜோடிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.