விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
சின்னத்திரை நடிகரான தீபக் பார்ப்பதற்கு இப்போதும் இளமையாக எனர்ஜிடிக்காகவும், பிட்டாகவும் இருந்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பின் சீரியலில் ‛தமிழும் சரஸ்வதியும்' தொடரின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வபோது அப்டேட் வெளியிட்டு வரும் தீபக் தற்போது தனது குடும்பத்துடன் ரிஸ்க்கான யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், தீபக் தனது மனைவி ரஞ்சனி மற்றும் மகன் அக்னித்துடன் ரோப்பில் ஒன்றாக சேர்ந்து தொங்கியவாறு ரிஸ்க்கான யோகாசனங்களை செய்துள்ளார். ஒரு புகைப்படத்தில் ரஞ்சனி தலைகீழாகவும் மற்றொரு புகைப்படத்தில் தீபக் தலைகீழாகவும் யோகாசனம் செய்துகாட்டுகின்றனர். மூன்றாவது புகைப்படத்தில் தீபக் ரஞ்சனியுடன் அவரது மகனும் ஒரே ரோப்பில் தீபக்கின் தோள்களில் ஏறி உட்கார்ந்து யோகாசனம் செய்கிறார். இந்த புகைப்படங்களானது சோஷியல் மீடியாவில் வைரலாக தீபக் மற்றும் அவரது குடும்பத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.