தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
சின்னத்திரை பிரபலமான தீபக், நடிகர் அஜித் குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தனது மனைவியுடன் அஜித் குமாரை சந்தித்த தீபக், அந்த நிகழ்வு ஒரு முறை மட்டுமே நிகழும் நீல நிலவு என்றும், அஜித் குமாரை உண்மையான ஜென்டில்மேன் என்றும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக, அஜித்துடன் அடுத்த படத்தில் தீபக் நடிக்கிறாரா? என்று கேட்டு பலரும் வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்த புகைப்படங்கள் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விருந்தின் போது எடுக்கப்பட்டது. தீபக் அந்த நண்பருக்கும் அதே பதிவில் நன்றி கூறி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.