பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

அண்ணாத்த, சாணிக்காயிதம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவ்வப்போது தனது போட்டோ, வீடியோக்களையும் வெளியிட்டு வருபவர் தற்போது கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் தனது பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த பிறகு எடுத்த போட்டோக்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோவில் கேரள பாரம்பரிய சேலையில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், குருவாயூர் கோயிலில் தரிசனத்திற்கு பிறகு ஒரு ஆனந்தமான காலை. புன்னகைக்கும் கண்களுடன் சிரித்த முகம். இந்த சேலையை அணிய நான் அர்த்தம் கொண்டிருந்தேன். இறுதியாக நான் அணிந்தேன். பூர்ணிமா பிராணாவுக்கும், ஸ்டைலிஸ்டாக இருந்த எனது அம்மாவுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.