பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறிவிட்டு, பாலியல் ரீதியாக பயன்படுத்தி தன்னை பலர் ஏமாற்றிவிட்டதாக தமிழ், தெலுங்கில் உள்ள திரைப்பிரபலங்கள் மீது குற்றம் சாட்டினார் நடிகை ஸ்ரீரெட்டி. சமூகவலைதளங்களில் கவர்ச்சியாக படங்களை பதிவிடும் இவர் இப்போது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். விளம்பர படங்களை இயக்கிய மது இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் இந்த படம் தயாராகிறது. உங்களின் அனைவரின் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதமும் தேவை என்கிறார் ஸ்ரீரெட்டி.