எம்புரான், பஷூக்கா : தொடர்ந்து ஆக்ஷன் மோடுக்கு தயாராகும் மலையாளம் | இன்ஸ்டா பிரபலத்தை பிரபாஸின் ஜோடியாக்கியது ஏன்? : இயக்குனர் விளக்கம் | மீண்டும் ஒரு புரமோஷன் சர்ச்சை : இந்த முறை பெண் இயக்குனருக்கும் நடிகைக்கும் | பாவனா நடித்துள்ள ‛தி டோர்' படத்தின் டீசர் வெளியானது | அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்தில் சர்வதேச நடிகைகளா? | 'விடாமுயற்சி' வசூலைக் கடந்த 'டிராகன்' | 7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர் | தனுஷ் இல்லாமல் 'வட சென்னை 2': வெற்றிமாறன் முடிவு | 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும் : மாளவிகா மோகனன் | நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் |
நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அறிவழகன் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகி நடிக்க நடிகை தேர்வு நடப்பதாக ஒரு விளம்பரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவல் தனது கவனத்திற்கு வர சமூகவலைதளத்தில், ''எனது பெயரை வைத்து நடிகர்கள் தேர்வு நடப்பதாக ஒரு பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளனர். போலி நபர்கள் பெண்களை குறி வைத்து இது போன்று செய்கின்றன, எச்சரிக்கை தேவை. இதுகுறித்து சைபர் கிரைமிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' என அருண் விஜய் தெரிவித்துள்ளார்.