22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 25வது படமான சீதக்காதி, நாளை(டிச.,20) ரிலீஸாகிறது. இப்படத்தில் நாடக நடிகராக, அய்யா ஆதிமூலம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், இப்படத்திற்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கீழக்கரையைச் சேர்ந்த முகமது சலையா உசேன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், வள்ளல் சீதக்காதி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கலாம், எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு நாளைக்கு(டிச.,20) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.