பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இரண்டாவது படம் நரகாசூரன். இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித், கிட்டி ஆகியோருடன் ஆத்மிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மலைப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தான் நடைபெற்று வந்தது. அப்போது, ஒருநாள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது, நரகாசூரனில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் சந்தீப் கிஷன், இந்திரஜித் ஆகிய இருவரும் சில மரங்கள் காற்றில் பயங்கரமாக ஆடியதைக் காண்பித்து அங்கே பேய் இருப்பதாக ஆத்மிகாவை அச்சுறுத்தியிருக்கிறார்கள். இதனால், பயந்து போன ஆத்மிகா, ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற ஒவ்வொரு நாள் இரவிலும் பயந்து நடுங்கியபடியே நடித்ததாக சொல்கிறார்.




