பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
புதியவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் சொல். பாவண்ணன் என்ற புதுமுகம் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பதோடு அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். அஞ்சனா என்ற புதுமுகம் ஹீரோயின். மோகனராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கஜேந்திரன் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது ஒரு பாடலில் தமிழ் மொழியில் உள்ள 247 எழுத்துக்களையும் இடம்பெறச் செய்துள்ளது. இந்த பாடலை பாவண்ணனே எழுதியுள்ளார். இதனை தமிழ் அறிஞர் வா.மு.சேதுராமன் வெளியிட்டார். தியேட்ட்ர் அதிபர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.