மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! |
தொடர் தோல்வியால் கொஞ்சம் துவண்டு போயிருந்த ஆக்ஷன் இயக்குநர் பூரி ஜெகன்நாத் தற்போது ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்கிய டெம்பர் படத்தின் மெகா ஹிட்டின் மூலம் மீண்டும் உற்சாகத்திலிருக்கிறார். டெம்பர் படத்திற்கு பிறகு பூரி ஜெகன்நாத் 2 படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார் அதில் முதல் படமாக நடிகை சார்மியை வைத்து ஒரு படத்தையும், இரண்டாவதாக வருண் தேஜை வைத்தும் இயக்கப்போகிறார் என்று நாம் செய்தியை வெளியிட்டிருந்தோம்.