நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவை கடந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ரவி இயக்கத்தில் துல்கர் சல்மான் அடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கின்றார். முதன்முறையாக இவர்கள் இணைந்து நடிக்கின்றனர். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடிப்பதாகவும், இவர் வில்லன் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகும் இப்படம் வித்தியாசமான காதல் கதையில் உருவாகிறதாம்.