பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சின்னத்திரையில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் அண்மையில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்த சீரியலில் நடித்த நடிகர்கள், ரசிகர்கள் என அனைவருமே சோகத்தில் உள்ளனர். முன்னதாக சுந்தரி சீரியலும் சீக்கிரமாக முடிவுக்கு வந்தது. எனினும், சீசன் 1 முடிந்த கையோடு சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல, எதிர்நீச்சல் தொடரும் சீசன் 2 விரைவில் வர இருப்பதாகவும் வேறொரு சேனலில் அந்த தொடர் ஒளிபரப்பாகும் எனவும் செய்திகள் வலம் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரசிகர் ஒருவர் எதிர்நீச்சல் தொடர் சீசன் 2விலும் நீங்களும் சபரியும் ஜோடியாக நடிக்கிறீர்களா? என அந்த தொடரில் ஜனனியாக நடித்த நாயகி மதுமிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மதுமிதா, 'இப்போது வரை எதிர்நீச்சல் 2 குறித்து எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை' என கூறியுள்ளார்.