தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் |

ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அமரன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.
ஆனாலும், தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தனுஷை சந்தித்து கதை ஒன்றைக் கூறியுள்ளார். இதனை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரன் படம் வெளியான பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என்கிறார்கள்.