'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

பிரபல பின்னணி பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை வனிதா விஜயகுமார் தனக்கும் பவதாரிணிக்குமான உறவு குறித்து நெகிழ்ச்சியாக கூறி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். வனிதா தனது இண்ஸ்டாகிராம் பதிவில், 'பவதாமா நீ எனக்கு வெறும் தோழி இல்லை, வெறும் சகோதரி இல்லை. என்னுடைய முதல் பாடலை நீ தான் பாடினாய். நமக்குள் உறவு எப்போதுமே நீடித்திருக்கிறது. உன்னை மீண்டும் சந்திக்கும் வரையில் நமக்குள் சிறுவயதில் இருந்த உறவு என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்' என தனது மன வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.