நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தை அடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. முதல் பாகத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது ஜெயம் ரவி கைவசம் வைத்திருக்கும் மூன்று படங்களின் படப்பிடிப்பையும் அடுத்தடுத்து முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனி ஒருவன்-2 படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.