பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? |
'அண்டே சுந்தரனிகி' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் விவேக் ஆத்ரேயா நடிகர் நானி கூட்டணி 'சரிபோதா சனிவாரம்' என்கிற படத்தின் மூலம் இணைந்துள்ளனர். தமிழில் 'சூர்யாவின் சனிக்கிழமை' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நானி உடன் இணைந்து நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
கடந்த மாதத்தில் இதன் பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பு ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளனர்.