‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
ஜெயிலர், லால் சலாம் படங்களை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட்டு தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினி. அது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ரஜினி 171வது படம் ஐமேக்ஸ் கேமராவை கொண்டு படமாக்கப்பட இருக்கிறது. இப்படத்தின் கதை குறித்து லோகேஷ் கனகராஜ் என்னிடத்தில் ஒரே ஒரு வரிதான் கூறினார். அதை வைத்து பார்க்கும் போது, இந்த படம் ஒளிப்பதிவாளருக்கு சேலஞ்சிங்கான படமாக இருக்கும் என்பதோடு, இப்படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.