சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நித்தி அகர்வால் நடிப்பில் வெளியான படம் ‛ஈஸ்வரன்'. இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தவர் சர்புதீன். இவர் சென்னையில் கஞ்சா விற்பனை செய்ததாக குற்றம்சாட்டு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது வீட்டில் நடக்கும் பார்ட்டிகளில் சினிமா பிரபலங்களுக்கு போதை தொடர்பான பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் வந்த புகாரின் அடிப்படையில் சென்னை, எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அவரது காரில் ரூ.27.5 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் சர்புதீனை கைது செய்தனர்.




