25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்க இருந்த படம் 'வணங்கான்'. படப்பிடிப்பு துவங்கிய நிலையில் ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு பாலா தனது பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இந்த படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ரோசினி பிரகாஷ் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலை பகுதியில் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றால் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது.