சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எதார்த்தமான கதை மாந்தர்களுடன் முற்போக்கான கருத்துகளை பொழுதுபோக்காய் செல்லும் இந்த சீரியலுக்கு குடும்ப பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், இளைய தலைமுறையினர் என பலதரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரானது தற்போது 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் அந்த தொடரின் கதாநாயகன் சக்திவேல் (சபரி பிரசாந்த்), கதாநாயகி ஜனனி (மதுமிதா) ரசிகர்களுக்கு நன்றி சொல்லி பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து எதிர்நீச்சல் தொடர் மேலும் மேலும் வெற்றியடைய ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.