அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, அபிநயா, சுனில், செல்வராகவன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் விநாயகர் சதுர்த்தி வெளியீடு என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு மார்க் ஆண்டனி படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டரில், இந்த படம் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைம் டிராவல் கதையில் உருவாகியுள்ள இந்த படம் சினிமாவுக்கு புதிது என்பதால் கண்டிப்பாக ரசிகர் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெரும் என்றும் அப்படக்குழு தெரிவித்துள்ளது.