ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராஜ்கிரண் நடிப்பில் பா.பாண்டி என்ற படத்தை இயக்கிய தனுஷ் தற்போது தான் இயக்கும் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார். அந்த படத்தை சென்னையில் உள்ள ராயபுரத்தை மையமாகக் கொண்ட கதை களத்தில் இயக்குகிறார். மேலும், ராயன் என்ற பெயரில் உருவாகும் இப்படம் மூன்று அண்ணன் தம்பிகளின் வாழ்க்கை, பாசப்பிணைப்பை மையமாகக் கொண்ட குடும்ப செண்டிமெண்ட் கதையில் உருவாகிறது. எஸ். ஜே. சூர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடிக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்.