கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு |
சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் சமீப காலங்களில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். எழுத்து, டிராவல், பிட்னஸ் அட்வைஸ், மோட்டிவேஷ்னல் ஸ்பீக்கிங், மாணவர்களுக்கான ஆலோசனை என எப்போதும் பிசியாக எதையாவது செய்து கொண்டிருக்கும் ரேகா நாயர் தற்போது பட்டிமன்றத்திலும் பேச்சாளராக கலந்து கொள்கிறார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையில் கோவையில் நடைபெறவுள்ள பட்டிமன்ற நிகழ்வில் ரேகா நாயரும் பேசுகிறார். இதற்காக மக்களை அழைக்கும் வகையில் அழகாக கொங்கு தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் 'நீங்க சும்மாவே சூப்பரா பேசுவீங்க. இப்ப பட்டிமன்ற பேச்சளாராகவும் ஆயிட்டீங்களா' என ஜாலியாக கிண்டலடித்து வருகின்றனர்.