22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ஜெயம்ரவி தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வனில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் ஆலோசகர்களில் ஒருவராக ஆழ்வார்க்கடியான் கேரக்டரில் நடித்துள்ளார் மலையாள நடிகர் ஜெயராம்.
தற்போது பொன்னியின் செல்வனின் புரமோசன் சுற்றுப் பயணத்தில் இருக்கும் இருவரும் கிடைத்த கேப்பில் சபரிமலை சென்ற வழிபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ஜெயம்ரவி "பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராம்" என்று குறிப்பிட்டுள்ளார்.