துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
பாலா இயக்கும் வணங்கான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கோவாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதோடு அடுத்த வாரத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாக உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அந்த வகையில் சூர்யாவும் , சிறுத்தை சிவாவும் இருக்கிற வேகத்தை பார்க்கும்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தை முந்திக்கொண்டு இப்படம் திரைக்கு வந்துவிடும் போல் தெரிகிறது. இதற்கெல்லாம் மேலாக, சூர்யா 42 வது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என பத்து மொழிகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.