Advertisement

சிறப்புச்செய்திகள்

என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா

30 செப், 2025 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Suriya-to-start-new-production-company
Advertisement


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவரது மனைவி நடிகை ஜோதிகாவுடன் இணைந்து '2 டி என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஏற்கெனவே நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாது அவரது உறவினர்கள் சிலரும் தனித் தனியாக தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். அவற்றிலும் சூர்யா குடும்பத்தினரின் பங்கு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்பட நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் மட்டும்தான் சமீப காலங்களில் சூர்யா, கார்த்தி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சூர்யா ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிகிறது. 'ழகரம் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் அந்த நிறுவனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதன் முதல் தயாரிப்பாக மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்க உள்ள படமும், இரண்டாவது தயாரிப்பாக பா ரஞ்சித் இயக்க உள்ள படமும் தயாராகும் எனத் தெரிகிறது. இரண்டு படங்களிலும் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

சூர்யா தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தன்னுடைய 46வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்ததும் மேலே குறிப்பிட்ட படங்கள் அடுத்தடுத்து நடக்கும் எனத் தெரிகிறது. 'வாடிவாசல்' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர் கேள்வியாகவே உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹைதராபாத்தில் கன்னடத்தில் பேசிய சர்ச்சைக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம்ஹைதராபாத்தில் கன்னடத்தில் பேசிய ... துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை துல்கர் சல்மானுக்கு சொந்தமான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in