ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

நடிகர் மோகன் இயக்கி நடித்த ‛அன்புள்ள காதலுக்கு' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கன்னட நடிகை பாவனா ரமண்ணா. அதன் பிறகு தமிழில் ‛விரும்புகிறேன், நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு' என பல படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது 40 வயதாகும் நடிகை பாவனா ரமண்ணா இதுவரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில், சமீபத்தில் ஐவிஎப் முறையில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் அப்படி பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளது. இந்த சோக செய்தியை வெளியிட்டுள்ளார் நடிகை பாவனா ரமண்ணா.