இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்திருக்கிறார் பிரியங்கா மோகன். அதோடு தற்போது ராஜேஷ் எம்.இயக்கும் ஜெயம் ரவியின் 30-வது படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் ஊட்டியில் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறப் போகிறது. அண்ணன்- தங்கை பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் நட்டி நடராஜ், விடிவி.கணேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.