ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் படங்களை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்திருக்கிறார் பிரியங்கா மோகன். அதோடு தற்போது ராஜேஷ் எம்.இயக்கும் ஜெயம் ரவியின் 30-வது படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேற்று முதல் ஊட்டியில் தொடங்கி இருக்கிறது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறப் போகிறது. அண்ணன்- தங்கை பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் நட்டி நடராஜ், விடிவி.கணேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.