என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பாகுபலி-2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர்-ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார் ராஜமவுலி. இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. வருகிற ஜனவரி 7-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இதையடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. அப்படம் குறித்து மகேஷ்பாபு அளித்த ஒரு பேட்டியில், ராஜ மவுலி இயக்கத்தில் நான் நடிக்கும் படம் இந்திய படமாக உருவாகிறது. அனைத்து இந்திய மொழிகளிலும் பிரமாண்டாக தயாரிக்கப்பட உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் ராஜமவுலி அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            