கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை தனது புதிய படத்திற்கு நாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்திற்கு தற்சமயம் வாஸ்கோடகாமா என பெயரிட்டுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாக இருந்த முருகதாஸ் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகளை துவங்க தயாராகி விட்டார்.
ரூ 100 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரகவிருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜூலை 29ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத், சென்னை, மும்பை, குஜராத் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் என்றும் கூறப்படுகின்றது. மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தை தமிழ் மற்று தெலுங்கில் வெளியிட ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.