பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

பிரபல மலையாள நடிகையான சுவாசிகா தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தள்ளார். அதுமட்டுமில்லாமல் மலையாள மொழியில் பல சீரியல்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை நடிகரான பிரேம் ஜாக்கப் என்பவரை காதலித்து வந்தார். பிரேம் ஜாக்கப் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறார். சுவாசிகா - பிரேம் ஜாக்கப் ஜோடிக்கு இந்தாண்டின் தொடக்கத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து இருவரும் தற்போது தங்களது ஹனிமூனை அந்தமானுக்கு சென்று கொண்டாடி உள்ளனர்.