25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தற்போது இதன் ப்ரீ புரொடக்சன்ஸ் பணி நடைபெற்று வருகிறது. பேண்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ராணா டகுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இவரை வித்தியாசமான தோற்றத்தில் காண்பிக்கும் முயற்சிகளில் படக்குழுவினர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.