தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அல்லுஅர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படங்கள் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று கேரளா ஆலப்புழாவிற்கு அருகிலுள்ள பன்னமடா ஏரியில் நடைபெற்ற 66வது நேரு டிராபி படகுப் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அல்லு அர்ஜூன், கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அவருடன் அவரது மனைவி சினேகா ரெட்டியும் கலந்து கொண்டார். கேரள கவர்னர் பழனிசாமி சதாசிவம் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து அல்லு அர்ஜூன் தனது டுவிட்டரில், எனக்கு இந்த கெளரவத்தை வழங்கியதற்காக கேரளா அரசுக்கும், கேரள மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.