புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
சமீபத்தில் ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் சினேகன் "எனக்கு இரண்டு முறை தேசிய விருது கிடைக்க வேண்டியது. கடைசி நேரத்தில் சிலரின் லாபிகளால் கிடைக்காமல் போனது. முதல் நாள் இரவு விருது உனக்குத்தான் என்று டெல்லியில் இருந்து போன் வரும் மறுநாள் அறிவிப்பில் இன்னொருவர் பெயர் இருக்கும். இந்த சதியை செய்பவர் யார் என்பதும் எனக்குத் தெரியும்" என்று பேசினார். இது பாடலாசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சில பாடலாசிரியர்கள் சினேகனுக்கு போன்போட்டு பாராட்டினார்களாம். சிலர் போட்டு வாங்கினார்களாம். ஒரு பெரிய கவிஞர் நள்ளிரவில் போன்போட்டு "நீ என்னை குறிப்பிட்டுத்தான் பேசியிருக்கேன்னு தெரியும். தேசிய விருதுன்னா சும்மான்னு நினைச்சியா? வெறும் திறமை இருந்தா மட்டும் போதாது. விருதை வாங்க புத்தியையும் கொஞ்சம் பணத்தையும் செலவு பண்ணனும் தம்பி" என்று சொன்னாராம்.