ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கை புள்ளைய இடுப்புல வச்சிக்கிட்டே ஊர்முழுக்க தேடின கதை மாதிரி ஆகிப்போச்சு மகிழ்மதி தேசத்து காதல் சமாச்சாரம். தேவசேனாவும், பாகுபலியும் நிஜமாகவே லவ் பண்ணிக்கிட்டிருந்திருக்காங்க. இது தெரியாம இரண்டு பேருக்கும் தனித்தனி காதல் கதைகளை எழுதிக்கிட்டிருந்தன தெலுங்கு மீடியாக்கள். இப்போது தேவசேனா, பாகுபலி காதல் கதையை தீவிரமாக எழுதிக்கிட்டிருக்காங்க. எந்த பிரச்சினைக்கும் உடனடி ரீயாக்ஷன் கொடுக்கும் நடிகை கூட இதுவரை மவுனம் காக்கிறார். நடிகர் எப்போதும் போல அமைதி காக்கிறார். இரண்டுமே காதலை உறுதி செய்கிறது என்கிறார்கள்.