ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சின்னத்திரையில் பஞ்சாயத்து நிகழ்ச்சி நடத்தும் அம்மா நடிகையின் படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தயாரிப்பாளர் தவித்து வருகிறார். ஆனால் நடிகையோ அதைப்பற்றி கவலைப்படாமல் மருந்துசோப் கம்பெனி உரிமையாளரிடம் கதை சொல்லி ஓகே பண்ணிட்டாராம். இருவருமே மலையாள தேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நடிகை மலையாளத்தில் அன்பாக சம்சாரிச்சு காரியம் சாதிச்சிட்டாராம். படத்தை வெளியிடாத முந்தைய தயாரிப்பாளரை பழிவாங்க அம்மா நடிகை போட்ட கணக்கு சரியாக ஒர்க்கவுட் ஆகியிருக்காம்.