ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
மகனின் சினிமா கேரியர் ஆரம்பத்திலேயே சறுக்கியது கப்பல் தலைவரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 100 கதைகள் கேட்டு அதில் இந்த கதைதான் சூப்பர் என்று தேர்வு செய்த மனைவி மீதும், தயாரிப்பில் சொதப்பிய மச்சினன் மீதும் கோபத்தை காட்ட்டியுள்ளார். "எவ்ளோ சம்பளம் வேணாலும் தர்றேன், என் மகனை வச்ச படம் பண்ணுங்க"ன்னு ஆடுகளத்தை வச்சிருப்பவரிடமும், கபடி குழு வச்சிருக்கிறவரிடமும் கேட்டிருக்கிறாராம் கப்பல் தலைவர். இருவருமே கதையை ரெடி பண்ணிட்டு வர்றோம்னு சொல்லியிருக்காங்களாம். கவலையில் இருக்கும் மகனை அதைச் சொல்லித்தான் தேற்றி இருக்கிறார் தலைவர்.