சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
"யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்..." என்று பாடாமல் பாடித் திரிந்து கொண்டிருக்கிறார். சிவனுக்கு எதிர்ல இருக்கிற சாமி பெயர்கொண்ட காகித கத்தி நாயகி. எல்லாவற்றுக்கும் காரணம் அவரது மானேஜர்தானாம். "நான் சொன்னா உங்க படத்துல எப்படி வேணாலும் நடிப்பாங்க. நான் என்ன சொன்னாலும் கேட்பாங்க"ன்னு ஏகப்பட்ட தயாரிப்பாளருங்ககிட்டேயும், இயக்குனர்கள்கிட்டேயும் சொல்லி ஏகப்பட்ட பணம் வாங்கியிருக்காராம். விஷயத்தை கேள்விப்பட்ட நடிகையோ "அய்யய்போ நான் நீங்க நினைக்கிற மாதிரி நடிகையில்லை"ன்னு கத்தி கதறியவர் இப்போ எனக்கு மானேஜர்னு யாரும் கிடையாது. எல்லாமே என்னோட அப்பா அம்மாதான்னு அறிக்கை விட்டிருக்காரு. "சரியான பேக்ரவுண்ட் இல்லேன்னா நடிகையை கவுக்கிறதுக்கு ஆயிரம் மானேஜர்கள் அலையுறாங்க"ன்னு புலம்புறாங்க நடிகையோட தாய்குலம்.